Saturday 4 April 2015

மெக்கானிக் பிரவீன்குமார் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் 4புத்தகங்கள்

திருப்பூர் மாவட்டம் மடத்துக் குளம்  கிளை சார்பாக 04.04.2015 அன்று    பிறமத சகோதரர்.மெக்கானிக் பிரவீன்குமார் அவர்களுக்கு இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படைகள்  குறித்து  தனிநபர் தாவா செய்து,  திருக்குர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள கேள்விகள்! அறிவுப்பூர்வமான பதில்கள்! , முஸ்லிம் தீவிரவாதிகள்...? அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் மற்றும் நாத்திகர்களுடன் விவாத DVD இரண்டு அன்பளிப்பாக  வழங்கப்பட்டது