Tuesday 27 January 2015

"பாவமன்னிப்பு " Ms நகர் கிளை பயான்



 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 26-01-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "பாவமன்னிப்பு "என்ற தலைப்பில் உரையாற்றினார்