Tuesday 27 January 2015

மருத்துவர் மற்றும் ஊழியர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை

 திருப்பூர்  மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 27/01/2015  அன்று சாவடி பாளையம் ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் மற்றும் ஊழியர்களுக்கு தனித்,தனியாக தாவா செய்து மாமனிதர் நபிகள் நாயகம்(5)   மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்(5 ) ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்து வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
..