Tuesday 27 January 2015

உளூசெய்பவர்களுக்கே கவ்சரில் நீரருந்தும் பாக்கியம் கிடைக்கும் _காலேஜ் ரோடு கிளைகுர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 25.01.2015 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் உளூசெய்பவர்களுக்கே கவ்சரில் நீரருந்தும் பாக்கியம் கிடைக்கும் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...