Tuesday 27 January 2015

தவ்ஹீத் ஜமாத்தினால் சமுதாயத்துக்கு ஏற்ப்பட்ட நன்மைகள் " _வடுகன்காளிபாளையம் கிளை 5 இடங்களில் மெகா போன் பிரச்சாரம்




திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  25-1-2015 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது சகோ .அப்துர் ரஹ்மான் அவர்கள் " தவ்ஹீத் ஜமாத்தினால் சமுதாயத்துக்கு ஏற்ப்பட்ட நன்மைகள் " என்ற தலைப்பிலும்  மற்றும் எளிய மார்க்கம் சம்பந்தமாக மக்கள் அறவிப்பு செய்யும் விதமாக உரை நிகழ்த்தினார் மொத்தம் ஐந்து இடங்களில் உரை நிகழ்த்தப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்