Tuesday 27 January 2015

" பரிந்துரை பயன் தருமா ? _வடுகன்காளிபாளையம் கிளை குர் ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்சார்பாக 25-1-2015 அன்று குர் ஆன் வகுப்பு கிளை மர்கசில் நடைபெற்றது இதில் சகோ.சையது இப்ராகீம் அவர்கள் " பரிந்துரை பயன் தருமா ? என்ற தலைப்பில் உரையாற்றினார், இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்