Tuesday 27 January 2015

பிறக்கும்போதேநபியா? _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 26.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் உமர் அவர்கள் 344. பிறக்கும் போதேநபியா?  என்ற தலைப்பில் தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..