Wednesday 15 October 2014

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை யின் சார்பாக 14.10.14  அன்று   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.செய்யது அலி   அவர்கள் "பன்றி உண்ணத் தடை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....