Wednesday 15 October 2014

மங்கலம் கிளை சார்பாக தாஃவா பயிற்சி வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  13-10-2014 அன்று  தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு திங்கள் கிழமைகளில் மட்டும் இஷாவிற்குப் பின் திருக்குர்ஆன் விளக்க உரை செய்வது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இதில் சகோ : அன்சர்கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்து உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...