Wednesday 15 October 2014

மடத்துக்குளம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 12.10.14  அன்று   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.உஸ்மான்  அவர்கள் "கவ்சர் என்றால் என்ன?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....