Wednesday 15 October 2014

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  14-10-2014 அன்று  பஜ்ருத் தொழுகைக்குப் பின் அல்லாஹ்வை நினைவு கூறுவோம் என்ற தலைப்பில் 2  வது நாளாக சகோ. அன்சர் கான் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...