Wednesday 15 October 2014

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  15-10-2014 அன்று  பஜ்ருத் தொழுகைக்குப் பிறகு, “முஸ்லிம்கள் என்றால் யார்?” என்ற தலைப்பில் சகோ : அன்சர் கான் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...