Wednesday 15 October 2014

மடத்துக்குளம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை யின் சார்பாக 15.10.14  அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.செய்யது அலி   அவர்கள் "அனைத்திலும் ஜோடி உண்டு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....