Wednesday 15 October 2014

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - எம்.எஸ்.நகர் கிளை...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 14-10-14 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள்" அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்திக்க வேண்டும்" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...