Saturday 4 October 2014

கரும்பலகை தாஃவா - பல்லடம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 03.10.14 அன்று இரண்டு இடங்களில் குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டு கரும்பலகை தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...