Saturday 4 October 2014

தனிநபர் தாஃவா - பல்லடம் கிளை சார்பாக...


திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 03.10.14 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. இதில், சகோதரர் ஒருவருக்கு குர்பானியின் சட்டங்கள் எனும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...