Saturday 4 October 2014

இரத்ததானம் - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக..

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 01-10-14 அன்று ராஜேஸ்வரி எனும் சகோதரிக்கு O +  இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...