Saturday 4 October 2014

பிற மத தாஃவா - ஊத்துக்குளி கிளை சார்பாக..

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கிளை சார்பாக பிற மத தாஃவா செய்யப்பட்டது. இதில், சகோ. பன்னீர் செல்வம் அவர்களுக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபி(ஸல்), இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ஆகிய 3 புத்தகங்கள் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..