Saturday 4 October 2014

குர்ஆன் வகுப்பு - எம்.எஸ்.நகர் கிளை....

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 03-10-14 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "அழிவு நாள்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...