Saturday 4 October 2014

மடத்துக்குளம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 02.10.14     அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. செய்யது அலி அவர்கள் "நபிகள் நாயகத்திற்கு சூனியம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....