Saturday 4 October 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்ததானம்....

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை 02-10-14 அன்று பாலகுமாரன் என்ற சகோதரருக்கு O+ இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...