Monday 25 August 2014

பெண்கள் பயான் - எஸ்.வி.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் எஸ்.வி. காலனி கிளையின் சார்பாக 24.08.14 அன்று பெண்கள் பயான்  நடை பெற்றது. இதில், சகோதரி ஷபாமா அவர்கள் ரமளான் மாதம் தந்த படிப்பினை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..