Monday 25 August 2014

பிற மத சகோதரருக்கு தாஃவா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 18.08.14 அன்று  பிறமத சகோதரருக்கு தாஃவா செய்யப்பட்டது. இதில் சோமனூர் பகுதியை சார்ந்த சூர்யா என்ற மாற்று மத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு அவருக்கு இஸ்லாம் குறித்த CD க்களும் புத்தகங்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..