Monday 25 August 2014

மங்கலம் கிளை சார்பாக தெருமுனைப்பிரச்சாரம் - 22.08.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 22.08.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. அன்சர் கான் இஸ்லாமும் முஸ்லிம்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்...