Monday 25 August 2014

தெருமுனைப் பிரச்சாரம் - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 24.08.14  அன்று தெருமுனைப் பிரச்சாரம்  நடை பெற்றது. இதில், சகோ. அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் பெற்றோர்களின்   கடமைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..