Monday 25 August 2014

யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக கடந்த 23.08.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், குரங்கிலிருந்து மனிதன் பிறக்கவில்லை எனும் தலைப்பில் சகோ. தீன்  அவர்கள் விளக்கம் அளித்தார். 
அல்ஹம்துலில்லாஹ்..