Monday 25 August 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு.......

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 23.08.14  அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்கள் எனும் தலைப்பில் சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் விளக்கம் அளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ்..