Monday 25 August 2014

ரூ.5000 வாழ்வாதார உதவி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 21.08.14  அன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த சகோதரி. பாத்திமா அவர்களுக்கு ரூ.5000 வாழ்வாதார  உதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...