Sunday 31 August 2014

செரங்காடு கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 31.08.14  அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ. ஆஜம் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...