Sunday 31 August 2014

மங்கலம் கிளை சார்பாக கரும்பலகை தாஃவா...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28.8.14  அன்று அறிவிப்பு பலகை மூலம் குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள்  எழுதப்பட்டு தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...