Sunday 31 August 2014

எஸ்.வி.காலனி கிளை சார்பாக தர்பியா...

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி. காலனி கிளையின் சார்பாக 31.08.14 அன்று தர்பியா  நடைபெற்றது. இதில், சகோ. அஹ்மது கபீர்  அவர்கள் சுய பரிசோதனை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் உரையிலிருந்து கேள்வி கேட்டு சரியான பதில் அளித்தவர்களுக்கு இலவசமாக புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...