Sunday 31 August 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பெண்கள் பயான்....

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 31.08.14  அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில், சகோ. ராஜா  அவர்கள் தொடரட்டும் இறையச்சம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..