Sunday 31 August 2014

கோல்டன் டவர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 31.08.14 அன்று ரம்யா கார்டன் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..