Sunday 31 August 2014

மங்கலம் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25.08.14  அன்று கோல்டன் டவரில் அசருக்குப் பின் பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில் சகோதரி. ஃபாஜிலா அவர்கள் மார்க்கத்தில் உறுதி  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..