Wednesday 23 July 2014

பிற மத சகோதரருக்கு தாஃவா _ ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக 21.07.14 அன்று ஏண்டனி எனும் பிற மத சகோதரருக்கு தாஃவா செய்யப்பட்டது. 









அவருக்கு குர்ஆனும், இயேசு இறை மகனா போன்ற ஐந்து புத்தகங்களும், குர்ஆன் இறை வேதமா? என்ற தலைப்பில் இருக்கும் டிவிடிகளும் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...