Wednesday 23 July 2014

பிறமத தாஃவா பயிற்சி வகுப்பு _ மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை சார்பாக 21-7-14 அன்று இரவு 10 மணி முதல் 11 மணி வரை பிறமத சகோதரர்களுக்கு தாவா செய்வது எப்படி? என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சகோ. கோவை ரஹீம் அவர்கள் பயிற்சி அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..