Wednesday 23 July 2014

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி கிளை - 21.071.4

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 21.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.சதாம் உசேன் அவர்கள் அழைப்புப் பணி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..