Wednesday 23 July 2014

உடுமலை கிளை சார்பாக ரூ.3000 வாழ்வாதார உதவி..

திருப்பூர்    மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 21.07.2014 அன்று உடுமலையை சேர்ந்த ஏழை சகோதரி  சுபைரா பானு என்பவருக்கு ரூ.3,000 வாழ்வாதார உதவி  வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்..