Wednesday 23 July 2014

ரமளான் இரவு பயான் _ ஆண்டியக்கவுண்டனூர் கிளை - 22.07.14

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர்  கிளை சார்பாக 22.07.14 அன்று ரமளான் இரவு பயான்  நடைபெற்றது. இதில், சகோ.அப்துல்லாஹ் அவர்கள் மரணத்திற்குப் பின் என்ற தலைப்பில் உரை நிகழ்ந்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..