Wednesday 23 July 2014

ரூ.5000 வாழ்வாதார உதவி _ கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக கடந்த 21.07.14 அன்று பாழமுருகன் நகர் பகுதியைச் சார்த்த ரஷீதா என்ற கணவனை இழந்த பெண்மணிக்கு வாழ்வாதார உதவியாக  ரூ.5000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...