Wednesday 23 July 2014

வாழ்வாதார உதவி ரூ.5000 _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 21.07.14 அன்று சத்தியா நகர் பகுதியைச் சார்ந்த முபாரக்  என்ற சகோதரருக்கு கடன்  இருப்பதால் அவருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.5000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..