Tuesday 22 July 2014

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 21.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 21.07.2014 அன்று  ரமளான் இரவு பயான் நடைபெற்றது. சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "திருக்குர்ஆனில் அறிவியல் உண்மைகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி, புரஜக்டர் படக்காட்சிகள் மூலம் விளக்கியது அனைவருக்கும் உபயோகமாக மனதில் பதியும் வண்ணம் அமைந்தது. 
அல்ஹம்துலில்லாஹ்...