Tuesday 22 July 2014

பெண்களுக்கான சிறப்பு பயான் _ மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த ஞாயிறு 20-7-2014 அன்று பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. இதில் 30 க்கும் மேற்ப்பட்ட   சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...