Tuesday 22 July 2014

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி கிளை - 20.07.14

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 20.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.ரஹ்மத்துல்லாஹ் பாகவி அவர்கள் சல்மான் ஃபார்ஸி(ரலி) வாழ்க்கை வரலாறு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.