Tuesday 22 July 2014

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 20.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 20.07.2014 அன்று இரவு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், "மஹ்ஷரில் மனிதனின் நிலை” எனும் தலைப்பில் சகோதரி. ஷாலு அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..