Tuesday 22 July 2014

ரமளான் இரபு பயான் _ மங்கலம் கிளை - 17.07.14



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16.07.14 மற்றும் 17.07.14 ஆகிய இரு தினங்கள் இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. 
இதில், சகோ.யாசீன் அவர்கள் இஸ்லாத்தில் இளைஞர்கள் என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்...