Tuesday 22 July 2014

ரமளான் இரவு பயான் _ மங்கலம் கிளை - 19.07.14



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், மாநிலப் பொதுச்செயலாளர் சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...