Sunday 15 June 2014

"ஜக்ரியாநபியின் பிரார்த்தனை" _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 14.06.2014 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "ஜக்ரியாநபியின் பிரார்த்தனை"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.