Sunday 15 June 2014

"நல்லோர்கள் உயிருடன் இருக்கிறார்களா?" _யாசின் பாபு நகர் கிளைகுர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 15.06.2014 அன்று  சகோ.ஷிஹாபுதீன்  அவர்கள் "நல்லோர்கள் உயிருடன் இருக்கிறார்களா?"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.