Sunday 15 June 2014

"நோன்பின்சிறப்புகள்" _பெரியகடைவீதி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 15.06.14 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி.ஷபாமா அவர்கள் "நோன்பின்சிறப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.